2014 -ஆம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் தேதியன்று நடைபெற்ற என்னுடைய திருமண வரவேற்பு விழாவில் தலைவர் பங்கேற்று.,
தம்பி மதி.ஆதவன் அவர்கள் ஊடக மையத்தின் சார்பில் இணையதளத்தின் வழியாக நமது இயக்கப் பணிகளை சிறப்பாக ஆற்றி வருகின்றார். அப்படி இந்த இயக்கத்தினை வலுப்படுத்துவதிலே வளர்த்தெடுப்பதிலே தன்னை ஈடுபடுத்திக்கொண்டு களப்பணியாற்றிக் கொண்டிருக்கின்ற தம்பி மதி.ஆதவன் இல்லற ஏற்பு விழாவிலே பங்கேற்று அவரையும் அவர் துணைவியார் ஹரிப்பிரியா அவர்களையும் வாழ்த்துவதில் நான் பெருமைப்படுகிறேன்.
ம.ஆதவன் என்றால் உச்சரிக்கும் போது மாதவன் என்று ஒலித்துவிடும். மதி.ஆதவன் என்பதை சேர்த்து படித்துவிட்டால் மதியாதவன் என்றாகிவிடும். எல்லோரும் தன் பெயரை இவ்வாறே சொல்லட்டும் என்று வேண்டுமென்றே வைத்திருருக்கின்றார்.
நான் எனது தந்தையின் முதல் இரண்டு எழுத்துகளை சேர்த்து தொல்.திருமாவளவன் என்று வைத்துக் கொண்டதைப் போல தம்பியும் அவரின் தந்தை பெயரின் முதல் இரண்டு எழுத்துகளை சேர்த்து தன் பெயரை மதி.ஆதவன் என்று வைத்திருக்கின்றார்.
உண்மையில் தம்பி மதி.ஆதவன் அவர்களின் செயல்பாடுகளை உற்று கவனித்தால் அவர் சாதிவெறியர்களை மதியாதவன், மதவெறியர்களை மதியாதவன், சுயநலவாதிகளை மதியாதவன், சமூக விரோதிகளை மதியாதவன் என்று பொருள்படும்படி தான் தனது பெயரை இவ்வாறு பொறித்திருக்கின்றார் என்று நம்புகிறேன். அந்த புரிதலும் ஈடுபாடும் தம்பி மதி.ஆதவன் அவர்களுக்கு இருக்கின்றது என்பதை அறிகிறேன். அந்த வகையில் தம்பியின் திருமண வரவேற்பு விழாவில் நான் பங்கேற்று வாழ்த்துவது மிகச் சரியானது தான். பொருத்தமானது தான் என்று மணமக்கள் குழந்தை செல்வம் உள்ளிட்ட அனைத்து செலவங்களையும் பெற்று வாழ்வாங்குவாழ வாழ்த்துகிறேன் என்று என்னை வாழ்த்திப் பேசினார்.
மேலும் என்னுடைய திருமண வரவேற்பு விழாவில் கட்சியின் மாவட்ட செயலாளர் அய்யா சூ.க.விடுதலைச் செழியன், கட்சியின் முற்போக்கு மாணவர்க் கழக ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அண்ணன் Porali Paarventhan, நாங்கள் பெரிதும் நேசிக்கும் அய்யா பாசறை செல்வராஜ், கட்சியின் மாவட்ட துணை செயலாளர்கள் இந்திரா அம்பேத்கர்வளவன், என்னுடைய பாசமிகு அக்கா வி.சி.க. மேனகாதேவி கோமகன், அண்ணன் Ezhilarasu Vck ஆகியோருடன் தோழமை இயக்க நிர்வாகிகளும் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்த நாள் என்னால் மறக்க முடியாத நாள். தலைவரால் நான் வாழ்த்துப் பெற்ற நாள். மிக மகிழ்ச்சியான நாள்.
என் இனியவளின் கரம் பிடித்த நாள்.
தலைவரின் வாழ்த்துரை காணொளி:
https://www.youtube.com/watch?v=FVp89bED1VU
முகநூலில் பதிவு:
https://www.facebook.com/yearinreview/main/?card_id=997090333639420
-----------------------------------------
அண்ணன் திருமாவளவன் அவர்களின் கருத்தியல் களத்தினில்...
மின்னஞ்சல் - aadhavankanchivck@gmail.com
முகநூல் - Vck Mathi Aadhavan, Vck Kanchi Dist.
வலைத்தளம் - http://aaadhavan.blogspot.com/
http://www.kanchithiruma.com/
தம்பி மதி.ஆதவன் அவர்கள் ஊடக மையத்தின் சார்பில் இணையதளத்தின் வழியாக நமது இயக்கப் பணிகளை சிறப்பாக ஆற்றி வருகின்றார். அப்படி இந்த இயக்கத்தினை வலுப்படுத்துவதிலே வளர்த்தெடுப்பதிலே தன்னை ஈடுபடுத்திக்கொண்டு களப்பணியாற்றிக் கொண்டிருக்கின்ற தம்பி மதி.ஆதவன் இல்லற ஏற்பு விழாவிலே பங்கேற்று அவரையும் அவர் துணைவியார் ஹரிப்பிரியா அவர்களையும் வாழ்த்துவதில் நான் பெருமைப்படுகிறேன்.
ம.ஆதவன் என்றால் உச்சரிக்கும் போது மாதவன் என்று ஒலித்துவிடும். மதி.ஆதவன் என்பதை சேர்த்து படித்துவிட்டால் மதியாதவன் என்றாகிவிடும். எல்லோரும் தன் பெயரை இவ்வாறே சொல்லட்டும் என்று வேண்டுமென்றே வைத்திருருக்கின்றார்.
நான் எனது தந்தையின் முதல் இரண்டு எழுத்துகளை சேர்த்து தொல்.திருமாவளவன் என்று வைத்துக் கொண்டதைப் போல தம்பியும் அவரின் தந்தை பெயரின் முதல் இரண்டு எழுத்துகளை சேர்த்து தன் பெயரை மதி.ஆதவன் என்று வைத்திருக்கின்றார்.
உண்மையில் தம்பி மதி.ஆதவன் அவர்களின் செயல்பாடுகளை உற்று கவனித்தால் அவர் சாதிவெறியர்களை மதியாதவன், மதவெறியர்களை மதியாதவன், சுயநலவாதிகளை மதியாதவன், சமூக விரோதிகளை மதியாதவன் என்று பொருள்படும்படி தான் தனது பெயரை இவ்வாறு பொறித்திருக்கின்றார் என்று நம்புகிறேன். அந்த புரிதலும் ஈடுபாடும் தம்பி மதி.ஆதவன் அவர்களுக்கு இருக்கின்றது என்பதை அறிகிறேன். அந்த வகையில் தம்பியின் திருமண வரவேற்பு விழாவில் நான் பங்கேற்று வாழ்த்துவது மிகச் சரியானது தான். பொருத்தமானது தான் என்று மணமக்கள் குழந்தை செல்வம் உள்ளிட்ட அனைத்து செலவங்களையும் பெற்று வாழ்வாங்குவாழ வாழ்த்துகிறேன் என்று என்னை வாழ்த்திப் பேசினார்.
மேலும் என்னுடைய திருமண வரவேற்பு விழாவில் கட்சியின் மாவட்ட செயலாளர் அய்யா சூ.க.விடுதலைச் செழியன், கட்சியின் முற்போக்கு மாணவர்க் கழக ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அண்ணன் Porali Paarventhan, நாங்கள் பெரிதும் நேசிக்கும் அய்யா பாசறை செல்வராஜ், கட்சியின் மாவட்ட துணை செயலாளர்கள் இந்திரா அம்பேத்கர்வளவன், என்னுடைய பாசமிகு அக்கா வி.சி.க. மேனகாதேவி கோமகன், அண்ணன் Ezhilarasu Vck ஆகியோருடன் தோழமை இயக்க நிர்வாகிகளும் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்த நாள் என்னால் மறக்க முடியாத நாள். தலைவரால் நான் வாழ்த்துப் பெற்ற நாள். மிக மகிழ்ச்சியான நாள்.
என் இனியவளின் கரம் பிடித்த நாள்.
தலைவரின் வாழ்த்துரை காணொளி:
https://www.youtube.com/watch?v=FVp89bED1VU
முகநூலில் பதிவு:
https://www.facebook.com/yearinreview/main/?card_id=997090333639420
-----------------------------------------
அண்ணன் திருமாவளவன் அவர்களின் கருத்தியல் களத்தினில்...
பருத்திகுளம் மதி.ஆதவன்,
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்ட செயலாளர்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
அலைபேசி - +91 9003545900ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்ட செயலாளர்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
மின்னஞ்சல் - aadhavankanchivck@gmail.com
முகநூல் - Vck Mathi Aadhavan, Vck Kanchi Dist.
வலைத்தளம் - http://aaadhavan.blogspot.com/
http://www.kanchithiruma.com/